சம்சார சங்கீதமே .....

இதோ ஒரு புத்தம் புதிய.....!!!! புதுமை முயற்சி.....!!!

இது வரை என் எண்ணங்களை எழுத்தில் வடித்து வந்த நான்,  இன்னும் ஆழமாய் தங்களை வந்தடைய ஒலியின்.... இசையின்....!!!! துணை கொண்டு
காற்றலைகளில் கலக்கிறேன்.

இதோ இனி ஒலித்தமிழ் ராஜாங்கம்..... !!!

கீழ் இணைத்துள்ள ஒலிச் சந்தியை கேட்டு தங்கள் ஆலோசனையை பகிர்ந்து கொள்ளுங்களேன் .

நன்றி